நான்..
உன்கடை விழிப்பார்வைக்காக
கடையோரத்தில் காத்திருந்தேன்!
எதற்காக!- உன்
மனதோரத்தில் இடங்கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்!
ஆனால் -நீயோ
என்னை உன்
விழியோரத்தில் பார்த்துவிட்டு
வழியோரத்தில் ஒதுக்கிவிட்டாய்!
எனவே நான் இப்போது
கடலோரத்தில் மிதக்கிறேன்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
உன்கடை விழிப்பார்வைக்காக
கடையோரத்தில் காத்திருந்தேன்!
எதற்காக!- உன்
மனதோரத்தில் இடங்கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்!
ஆனால் -நீயோ
என்னை உன்
விழியோரத்தில் பார்த்துவிட்டு
வழியோரத்தில் ஒதுக்கிவிட்டாய்!
எனவே நான் இப்போது
கடலோரத்தில் மிதக்கிறேன்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment