பசித்திரு!
இருக்கிறேன்
ஒரு வேளைச் சோற்றுக்கும்
வழியில்லாமல்
தனித்திரு!
இருக்கிறேன்
ஆதரிப்போரில்லா அனாதையாய்
தனியாய் தன்னந்தனியாய்...
விழித்திரு!
இருக்கிறேன்
தெருவோர கொசுக்களின்
தேவையைப் பூர்த்தி செய்து....
-----------> பொன்.ஞானப்பிரகாஷ்.
இருக்கிறேன்
ஒரு வேளைச் சோற்றுக்கும்
வழியில்லாமல்
தனித்திரு!
இருக்கிறேன்
ஆதரிப்போரில்லா அனாதையாய்
தனியாய் தன்னந்தனியாய்...
விழித்திரு!
இருக்கிறேன்
தெருவோர கொசுக்களின்
தேவையைப் பூர்த்தி செய்து....
-----------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment