ஜாதகத்தில்...
ஏழாம் வீட்டிலிருந்த
கேதுவின் பார்வை பட்டதால்தான்
என் தங்கை வீட்டை விட்டு
ஓடிப்போனள் என்றான்
ஜோசியக்காரன்.
ஆனால்..
உண்மையில்..அவள்
எதிர்வீட்டு சேதுவின்
பார்வை பட்டே ஓடிப்போனாள்...
---------> பொன்.ஞானப்பிரகாஷ்
ஏழாம் வீட்டிலிருந்த
கேதுவின் பார்வை பட்டதால்தான்
என் தங்கை வீட்டை விட்டு
ஓடிப்போனள் என்றான்
ஜோசியக்காரன்.
ஆனால்..
உண்மையில்..அவள்
எதிர்வீட்டு சேதுவின்
பார்வை பட்டே ஓடிப்போனாள்...
---------> பொன்.ஞானப்பிரகாஷ்
No comments:
Post a Comment